GLOBE TAMILAN

Monday, December 28, 2009

தமிழா ! தமிழா !

தமிழா ! முன்னேற முடியாமல் தவிக்கிறாயா?
என்னிடம் என்ன தகுதி இருக்கிறது என்று புலம்புகிறாயா?
நீ தமிழன் என்ற தகுதி ஒன்று போதுமடா இவ்வுலகை வெல்ல வேறென்ன வேண்டும்? கடவுள் நாம் தகுதிக்கு மீறி என்றும் கஷ்டம் கொடுப்பதில்லை ! உனக்கு கஷ்டம் அதிகமாயிருக்கிறது என்று எண்ணுகிறாய் என்றால் உனக்கு அதை உடைக்கும் வல்லமை அதை விட அதிகமாய் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள் நீ பசிக்காமல் எப்படி சாப்பிடுவாய் ? கஷ்டப்படாமல்எப்படி முன்னேறுவாய் ? தமிழனாய் பிறக்க என்ன தவம் செய்திட்டோம் . நீ தமிழனாய் பிறந்ததற்கே தவம் கொள்ள வேண்டுமடா ! தமிழன் தன்மானத்தின் சிகரமடா !
மறந்து விடாதே நான் சொன்னதை இல்லை ! நீ தமிழன் என்பதை .
உலகம் உன் கையில் மெதுவாகத்தான் என்றாலும் நிச்சயமாக
இப்படிக்கு தன்மான தமிழன்
கார்த்திக்


No comments: