GLOBE TAMILAN

Wednesday, May 20, 2009

இலங்கை தமிழன்

என் தாத்தா மண்ணை தோண்டிய பொழுது
அவருக்கு தங்கம் கிடைத்தது !
என் அப்பா மண்ணை தோண்டிய பொழுது
அவருக்கு தண்ணீர் வந்தது!
நான் மண்ணை தோண்டிய பொழுது
கன்னி வெடிகள் கிடைத்தன !
என் மகன் தோண்டும் பொழுது
நிறைய எலும்புக்கூடுகள் கிடைக்கும் ........

1 comment:

Shan said...

Hey karthik, kavithai is good and thought provoking.
Keep it up